670
சங்கராபுரம் அருகே சோழபுரம் கிராமத்தில் காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் நடைபெற்ற கோயில் தேரோட்டத்தில் தேர் நிலைதடுமாறி சாய்ந்ததில் 3 பேர் காயமடைந்தனர். மகாமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடந்...

753
சென்னை தேனாம்பேட்டையில் மதுபோதையுடன் கையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அண்ணா சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் மது போதையில் கையில் கத்தியுடன்...

472
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் உள்ள வீட்டில் மின்கசிவால் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரில் நபிலன்என்ற ஒரு வய...

445
புதுச்சேரியில் தனியார் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்த கல்லூரி மாணவர் கீழே விழுந்ததில் முகம் மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. புதுச்சேரியிலிருந்து மதகடிப்பட்டு நோக்கிச் சென்ற தனிய...

288
புதுச்சேரியை சேர்ந்த விசைப்படகு ஒன்று பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதிக்கு வந்ததாகவும், அதனை பழவேற்காடு மீனவர்கள் எதிர்த்து கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த புதுச்சேரி மீனவ...

424
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெறிநாய் ஒன்று கடந்த 2 நாட்களில் 11 பேர் கடித்துக் குதறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தியம்புத்தூரைச் சேர்ந்த அந்த 11 பேரும் அரசு ஆரம்ப சுகாதார ந...

273
பெங்களூருவில் இருந்து செய்யார் நோக்கி வந்த தமிழக அரசுப் பேருந்து, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு - அவலூர்பேட்டை சாலையில் வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. ஓட்டுநர் ராமு ...



BIG STORY